ஈடி, ஐடி, சிபிஐயை பயன்படுத்தி எதிர்கட்சிகளை ஒடுக்குவது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு 87 மாஜி அதிகாரிகள் கடிதம்: சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த கோரிக்கை
போராடி வென்றது சென்னையின் எப்சி
அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை
அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிலம் தானம் செய்த ஆசிரியர் குடும்பம்
ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப் வந்ததால் அதிர்ச்சி: பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்
நாகர்கோவிலில் எம்ஜிஆர் சிலையில் கொடி கட்டுவதில் அதிமுக, அமமுகவினர் இடையே மோதல் போலீஸ் குவிப்பு
அமமுக பிரமுகர் கொலை வழக்கில் ஆந்திர எல்லையில் பதுங்கி இருந்த ரவுடி துப்பாக்கி முனையில் கைது
இப்போது இருந்தால் பாராட்டியிருப்பார்; ராகுல் மீது பிரணாப் முகர்ஜி நம்பிக்கை இழந்தது ஏன்?: மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தகவல்
சென்னை அடுத்த அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!
2004 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது என் தந்தையை பிரதமராக்க சோனியா விரும்பவில்லை: முன்னாள் ஜனாதிபதியின் மகள் பேட்டி
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு விவாகரத்து
ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஜோடி
திமுகவில் இணைந்த பாஜ மகளிரணியினர்
மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன்
டெல்லி முகர்ஜி நகரில் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 61 மாணவர்களுக்கு தீக்காயம்
உடையால் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்ட இயக்குனர்
டெல்லி கோச்சிங் சென்டரில் திடீர் தீ
9 ஆண்டில் செய்த சாதனைகளை பட்டியலிட அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா? மக்களின் திமுக ஆதரவு வெள்ளத்தில் அதிமுக, பாஜ அடித்துச்செல்லப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
வரும் 23ம் தேதி‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ்
வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.